சர்வம்
தாயவள் தந்தாள்
சொற்பமும் சர்வமாகும்
காதல்
அழியும் தேகங்களின்
அழியாத சோகம் காதல் ...
மரணம்
விதை மண்ணில் விழுந்தால் ஜனனம்
மனம் பெண்ணில் விழுந்தால் மரணம்
புண்
பூ விழுந்து புண்ணாகுமா ?
ஆகும்
அவள் பூவிழி திறந்தாள் .
அவள்
உறங்க நினைக்கிறேன்
முடியவில்லை ......
இமைகளின் இடையில் அவள்
3 comments:
keep it up.
http://www.alanselvam.blogspot.com/
http://www.alanselvampunchdialogues.blogspot.com/
Post a Comment