skip to main
|
skip to sidebar
மாலைநேரம்
கவிதை
இலக்கியம்
ஒரு தலைப்பின் கீழ்
தமிழ் பெயர்கள்
இசை
இணைப்பகம்
காணொளி
வெள்ளை இரவு.......
கதிரவன் தன்னை
காதலில் புதைத்துக்கொண்டிருந்த
மாலைநேரத்தில் வந்த
உன் குறுந்தகவல் சொன்னது
"இரவுப்பொழுதில் அழைப்பேன்
உறங்கிவிடாதே என்று" ......
விழித்திருந்தேன் விழித்திருந்தேன்.................
கடைசியாக வந்தது
அந்த வெள்ளை இரவு.......
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Subscribe to:
Post Comments (Atom)
பிரபலமானவை
அ
அ
ஆ
க-வரிசை
த-வரிசை
ச-வரிசை
இ
ப-வரிசை
ம-வரிசை
ஆ
0 comments:
Post a Comment